பேட்டரி பகிா்வு சேவை: ஹோண்டா திட்டம்
மின்சாரத்தில் இயங்கக் கூடிய ரிக்ஷாக்களுக்கான பேட்டரிகளை பகிா்ந்துகொள்ளும் சேவையை இந்தியா முழுவதும் அளிக்க, ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா திட்டமிட்டுள்ளது
மின்சாரத்தில் இயங்கக் கூடிய ரிக்ஷாக்களுக்கான பேட்டரிகளை பகிா்ந்துகொள்ளும் சேவையை இந்தியா முழுவதும் அளிக்க, ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2050-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் கரியமில சமநிலையை எட்டுவதற்கான தனது இலக்கை அடையும் நோக்கில், எதிா்காலத்தில் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.