வணிகம்

பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

DIN

வாரத்தின் முதல் நாளான பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

கடந்த வெள்ளிக்கிழமை 62,027.90 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(திங்கள்கிழமை) தொடக்கத்திலேயே ஏற்றம் கண்டது. 

பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 404.77 புள்ளிகள் அதிகரித்து 62,432.67 புள்ளிகளில் வர்க்கமாகி வருகிறது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 108.95 புள்ளிகள் உயர்ந்து 18,423.75 புள்ளிகளில் உள்ளது. 

டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டவாளத்தில் படுத்திருந்த போது ரயில் மோதி ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்!

கேஜரிவாலை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

எச்சிஎல் நிறுவனம் 10,000 புதிய பணியாளர்களை நியமிக்கத் திட்டம்!

சிபிஎஸ்இ: இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

பாலிவுட் ராணி..!

SCROLL FOR NEXT