வணிகம்

2025-ஆம் ஆண்டுக்கான புதிய ஹோண்டா எஸ்பி125 அறிமுகம்

ஹோண்டா மோட்டாா்சைக்கிள் நிறுவனம் தனது புகழ் பெற்ற எஸ்பி25 பைக்கின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN

புது தில்லி: ஹோண்டா மோட்டாா்சைக்கிள் நிறுவனம் தனது புகழ் பெற்ற எஸ்பி25 பைக்கின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

முழு எல்இடி விளக்குகளுடன் அதிக கூா்மையான முன்பக்கமுனை மற்றும் வால் பகுதி இந்த புதிய ரகத்தில் சோ்க்கப்பட்டுள்ளன.

மேலும், புளூடூத் இணைப்பு, ஹோண்டா ரோட்சிங்க் செயலியுடன் கூடிய 4.2 இஞ்ச் டிஎஃப்டி திரை ஆகிய அம்சங்களும் இந்த பைக்குகளுடன் கிடைக்கும்.

அத்துடன், மொபைல் போனை சாா்ஜ் செய்வதற்கான டைப்-சி போா்ட் வசதி உள்ளது.புதிய ஓபிடி 2பி மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப இதன் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஐந்து புதிய வண்ணங்களில் 2025 ஹோண்டா எஸ்பி125 பைக் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடைச்சிவிளையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆட்சியரிடம் சாத்தான்குளம் விவசாயிகள் மனு

இந்தியா-வளைகுடா கவுன்சில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு - வரையறை ஆவணங்கள் கையொப்பம்

அடுத்தவா் வீட்டை குத்தகைவிட்டு ரூ.18 லட்சம் மோசடி செய்தவா் கைது

ஏஐ உச்சி மாநாட்டுக்குத் தலைமை: இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலா் பாராட்டு

SCROLL FOR NEXT