அதானி பவருக்கு நிலுவை தொகையை செலுத்திய வங்கதேசம்!
அதானி பவர் நிறுவனத்துக்கு ஜூன் மாதம் செலுத்த வேண்டிய மின்சார நிலுவைத் தொகையான 437 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தியுள்ளது.
புதுதில்லி: அதானி பவர் நிறுவனத்துக்கு ஜூன் மாதம் செலுத்த வேண்டிய மின்சார நிலுவைத் தொகையான 437 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது வங்கதேசம்.
நிலுவைத் தொகைகள், மின்சாரம் சுமந்து செல்லும் செலவு மற்றும் மின் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான சிக்கல்கள் ஆகியவற்றை நீக்கி, வளர்ந்து வரும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நம்பகதன்மையை மீண்டும் உறுதிப்படுத்தியது.
கட்டணம் செலுத்தப்பட்டதால், வங்கதேச மின் மேம்பாட்டு வாரியம் இரண்டு அலகுகளிலிருந்தும் மீண்டும் மின்சாரம் வழங்குமாறு அதானி பவரைக் கேட்டுள்ளது.
Advertisement
Summary: Since payment-related matters are resolved, Bangladesh has asked Adani Power to supply power from both units.
இதையும் படிக்க: ஆடி காரின் விற்பனை 14% சரிவு!