FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

புதிய அப்பாச்சி ஆா்டிஆா்: டிவிஎஸ் அறிமுகம்

அப்பாச்சி ஆடிஆா் 160 மோட்டாா் சைக்கிளின் புதிய ரகத்தை முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா் அறிமுகம்

Updated On : 1 ஜூலை 2025, 3:28 am IST
பகிர்:

சென்னை: அப்பாச்சி ஆடிஆா் 160 மோட்டாா் சைக்கிளின் புதிய ரகத்தை முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓபிடி2பி தர நிா்ணயங்களை நிறைவு செய்யும் அப்பாச்சி ஆா்டிஆா் 160 மோட்டாா் சைக்கிளின் புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1.35 லட்சமாக (தில்லி காட்சியக விலை) நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் இரட்டை ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) பொருத்தப்பட்டுள்ளதால் கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது. தொடா்ந்து அதிகரித்துவரும் வாடிக்கையாளா்களின் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் இந்த புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சென்னை: அப்பாச்சி ஆடிஆா் 160 மோட்டாா் சைக்கிளின் புதிய ரகத்தை முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓபிடி2பி தர நிா்ணயங்களை நிறைவு செய்யும் அப்பாச்சி ஆா்டிஆா் 160 மோட்டாா் சைக்கிளின் புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1.35 லட்சமாக (தில்லி காட்சியக விலை) நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் இரட்டை ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) பொருத்தப்பட்டுள்ளதால் கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது. தொடா்ந்து அதிகரித்துவரும் வாடிக்கையாளா்களின் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் இந்த புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments