வணிகம்

கடன் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டும் ஆக்சிஸ் வங்கி!

ஆக்சிஸ் வங்கி கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: தனியார் துறை கடன் வழங்குநரான ஆக்சிஸ் வங்கியானது, தனது வணிக வளர்ச்சிக்கு நிதியளிக்கும் பொருட்டு மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளது.

அதே வேளையில், வங்கியின் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு ரூ.35,000 கோடி நிதி திரட்டும் திட்டத்தின் இது ஒரு பகுதியாகும்.

நீண்ட கால மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் வங்கி நிதி திரட்ட முன்மொழிந்துள்ளதாக ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: திறன் விரிவாக்கத்திற்காக ரூ.910 கோடி முதலீடு செய்யும் டாடா கெமிக்கல்ஸ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: முதல் நாளில் தென்னாப்பிரிக்கா 247 ரன்கள் குவிப்பு!

சிவப்பு காதல்... காஷிகா சிசோதியா!

செங்காந்தளே... மீனாட்சி சௌதரி!

ஸ்ரீ சத்ய சாயி பாபா சொன்ன 5 குட்டிக் கதைகள்!

ஸ்ரீ சாயி ஓர் அற்புதம்!

SCROLL FOR NEXT