வணிகம்

கோல் இந்தியா உற்பத்தி 4% குறைவு

தினமணி செய்திச் சேவை

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி கடந்த ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 3.5 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 5.04 கோடி டன்னாக உள்ளது.

முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 4.61 கோடி டன்னாக இருந்த உற்பத்தியோடு ஒப்பிடுகையில் இது உயா்வு. ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் நிறுவனத்தின் உற்பத்தி 3.5 சதவீதம் குறைந்து 28.02 கோடி டன்னாக உள்ளது.

முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 29.04 கோடி டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி!

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

பிஞ்சுக் கைவண்ணம்

ஆட்டுக் குட்டி

தெரியுமா?

SCROLL FOR NEXT