முகப்பு
ஆராய்ச்சிமணி

வேகத்தடைக்கு வண்ணங்கள் பூசப்படுமா?

பழைய பெருங்களத்தூர்-டாக்டர் அம்பேத்கர் தெரு, கண்ணகி தெரு, சிவராஜ் தெரு, கலைஞர் தெரு, பேரூராட்சி தெரு, காந்தி நகர் மெயின் ரோடு உள்ளிட்ட தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாமல் உள்ளது.

ஆராய்ச்சிமணி

வேகத்தடைக்கு வண்ணங்கள் பூசப்படுமா?

பழைய பெருங்களத்தூர்-டாக்டர் அம்பேத்கர் தெரு, கண்ணகி தெரு, சிவராஜ் தெரு, கலைஞர் தெரு, பேரூராட்சி தெரு, காந்தி நகர் மெயின் ரோடு உள்ளிட்ட தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாமல் உள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:13 PM
பகிர்:

பழைய பெருங்களத்தூர்-டாக்டர் அம்பேத்கர் தெரு, கண்ணகி தெரு, சிவராஜ் தெரு, கலைஞர் தெரு, பேரூராட்சி தெரு, காந்தி நகர் மெயின் ரோடு உள்ளிட்ட தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் மிக வேகமாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வேகத்தடைகளுக்கு சிகப்பு-வெள்ளை-மஞ்சள் நிற வண்ணங்கள் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →