கவிதைமணி

எழுத்து: அருள் .க.  இராபர்ட் 

கவிதைமணி
அரிச்சுவடி  கற்கையில்ஆரம்பித்த எழுத்து இன்னும் .. இன்னமுமாய்ஈரிருப்பது  ஆண்டுகளாய் ...உடன் நண்பர்களின் ஊக்கமும், ஆக்கமும் எத்தனை கவிதை எழுதி முடித்தும் ,ஏதும் பிரசுரமாகாத தவிப்பு ...ஐயம் இல்லை,  என்னிடம் பிழையில்லைஒன்றுக்கும் உதவாத ஓர் உதவாக்கரை நான் ,...ஒளடதம் பேசி ,இகழும் மனிதர்முன் அஃது என் தலையெழுத்து என்றே துவளும் வேளையில்...கவிதைமணி என் கலக்கம் தீர்த்தது எந்தன் எழுத்தும் ....கவிதையாய் ஒலித்தது 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT