கவிதைமணி

பச்சை நிலம்: வெங்கடேஷ்

கவிதைமணி

கருவானம் பார்த்த பூமி 
பச்சை நிலம்,
மழையை வருவிக்கும் 
மந்திரம் பச்சை நிலம், 
விலங்குகள் வாழ்வில் விளையாடுது 
பச்சை நிலம்,
விவசாயியின் வளமை 
பச்சை நிலம்.
பணத்துக்காக பலியாகுது 
பச்சை நிலம்,
மழையின்றி மன்றாடுது 
பச்சை நிலம்,
பச்சை நிலம் காத்தால் 
பசுமை,
இல்லையானால் வெறுமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT