கவிதைமணி

கைகோர்ப்போம்:  மு.க.இப்ராஹிம்

கவிதைமணி

கிளைகள் கைகோர்த்தால்
சுழன்று வரும் காற்றைக் கூட
சுகமாய் என நலம் கேட்கும்..!

வான்துளி 
கை கோர்த்தால்
வற்றாத நதியாய்
ஆர்ப்பரிக்கும்..!    

பூக்கள்
கை கோர்த்தால்
புயலாய் உருவெடுக்கும்..!        

கடல் நீர்
கை கோர்த்தால்
ஆர்ப்பரிக்கும் அலையாய்
கரையைத் தகர்க்கும்..!

தேனிக்கள்

கை கோர்த்தால்
எரிமலையிலும் கூடு கட்டும்..!

எறும்புகள்
கை கோர்த்தால்
இரும்பையும் துரும்பாக்கும்..!

கை கட்டி நின்ற இனம்
கை கோர்த்தால்..
விடியலுக்கு வழி வகுக்கும்..!
அது
பகைமைதனை வேறறுக்கும்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

தேவை கட்டாய வெற்றி; இன்று ஜிம்பாப்வேயுடன் களமாடும் இந்தியா!

ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

SCROLL FOR NEXT