கவிதைமணி

எனை நனைத்த மழை ;  ஜெ.முத்துலெட்சுமி

கவிதைமணி

வான்மழை'யே
நீ வருவாயென
முன்னறிவிப்பு இல்லாமல்
முன் நின்றாய்
மூச்சுவிடவும் மறந்து
போனதே எனக்கு.

நீ வருவாயென நாள்காட்டி
சோதிடமும் உரைக்கவில்லை

புயல் எச்சரிக்கை விடுத்தும்
பாதை மாறிப் போகும்
மழை

தீடீரென்று வந்து
மண்ணை குளிர்வித்து
செல்வதுபோல் வந்து
என் நெஞ்சம் குளிரச்
செய்தமைக்கு நன்றி.

வையகத்து
வரவேற்பில் குறை
இருந்தால் மன்னிக்க

மீண்டும் சந்திக்க
நானும் தவித்திருக்க

நீயும் நினைத்திருக்க
வேண்டுகிறேன்..!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி

உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா

அனைவருக்குமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் பிரதமா் மோடி - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT