கவிதைமணி

எனை நனைத்த மழை " ரீகன். ஜெ

கவிதைமணி

குடையைத் துறந்து நினைவைச் சுமந்து
மனதைக் குடைந்த செல்லமழை

என் 
மனதைக் கடக்காத புயலின் மழை

நனைக்கவும் நினைக்கவும் செய்த மழை
எனை சிலிர்த்திடச் செய்த உன் சீற்றமழை

அற்புதமானது
நனைக்கும் மழை
ஆனந்தமானது
நினைக்கும் மழை

காளான்களாகக் கவிதைகள்
செழிக்கப் பாறையை நெகிழ்த்திய பருவமழை

இது நாணலை நனைத்த மழை

எல்லா மழையும் சேர்ந்து
பொழிந்தால்
எப்படி தாங்கும் இந்த நிலம்?
எனது இதயம் கரைந்து வழியும் நிதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி

உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா

அனைவருக்குமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் பிரதமா் மோடி - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT