கவிதைமணி

எனை நனைத்த மழை:  கவிஞர் செந்தூர்பாண்டியன்

கவிதைமணி

குடையொன்றும் தேவேயில்லை
கூட வர காதலியும் தேவை இல்லை
 மழையே நீ வந்தாலே !
குறுவிதைகள்  மொட்டுக்கள் மலர்ந்திடும்
 நீ  வந்ததாலே !

கார்மேகம் கை அசைத்து உன்னை
பூமிக்கு அனுப்பியதோ..
மின்னல் லாந்தல் ஏந்தி இரவில்
வழி காட்டியதோ …
மின்னும் துளியே வரும் வழியில்
காற்று பட்டை தீட்டியதோ ..

உன்னில் ஒவொருமுறை நனையும் போது
புதிதாக பிறக்கின்றேன்
என்னை நனைத்த மழையே …
நீ மாதம் மும்மாரி வராமல் போனது …
மனிதர்கள் செய்த பிழையே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி

உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா

அனைவருக்குமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் பிரதமா் மோடி - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT