கவிதைமணி

எனை நனைத்த மழை: பாலா

கவிதைமணி

நிகழ் கால வானிலை
சப்த நொடிகளில் மாறி
மாரியாய் பொழிந்தது
வானிலை வான மழையாய்
மாறியது
உழவனுக்கும் மகிழ்ச்சி
ஊராருக்கும் மகிழ்ச்சி
அத்தருணம் தூங்கிக்கொண்டிருந்த என்
குடை
நான் விரித்ததால் 
விழித்தது
குடை வழி சிறு துளி என்னை நனைத்தது
எனை நனைத்த மழையால்
நான் நனையலானேன் தோழி                                                                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் அன்னதானம், நல உதவி

உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

ஸ்பெயினிடம் ஷூட் அவுட்டில் தோல்வி கண்டது இந்தியா

அனைவருக்குமான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் பிரதமா் மோடி - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT