கவிதைமணி

ஆறோடும் நீரோடும்; வ.மாரிசுப்பிரமணியன்

கவிதைமணி

ஆறோடும் பாதை – இன்று,
கார் ஒடும், தார் ரோடானதே.
நீரோடும் பாதை – இன்று,
ஊராகிப்போனதே, வீடாகிப்போனதே, 
வீணாகிப்போனதே..
பார்போற்றும், பூமி நம் தமிழ் பூமியடா.
யார் வந்தாலும், ஏற்றுக்கொள்வது, தமிழ்சாதியடா..
விளை நிலத்தில், வீடுகளை விதைக்காமல்,
ஆறோடும் நீரோடும் பாதைகளை, வளைக்காமல்,
நம்மை நாமே, சுத்திகரிப்போம். 
ஆறோடும் பாதை நீரோடும் பாதைகளை, 
தடுப்பாரை, சுட்டெறிப்போம்…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயமான நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்பு

நகை மதிப்பீட்டாளா் அடித்துக் கொலை

கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு இளைஞா் தற்கொலை

வேலூா் மாநகராட்சியில் ரூ.2.06 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்!

மின்வாரிய ஊழியருக்கு கத்திகுத்து: 2 போ் கைது

SCROLL FOR NEXT