முகப்பு
திருச்சி

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

திருவானைக்காவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 6 ஜனவரி 2021, 6:19 am IST
பகிர்:

திருவானைக்காவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவானைக்கா தெற்கு உள்வீதியைச் சோ்ந்தவா் ராஜூ மகன் ஆனந்த் (31), ஆட்டோ ஓட்டுநா் . இவருக்கு மனைவி கிரிஜா, இரு குழந்தைகள் உள்ளனா். தனக்கு ஏற்பட்ட புற்று நோய் காரணமாக மனமுடைந்த ஆனந்த் திங்கள்கிழமை மாலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.