முகப்பு
விழுப்புரம்

அரசு மருத்துவரின் காா் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்தாஸ். புதுச்சேரி அரசு மருத்துவமனையில்

Updated On : 7 ஜனவரி 2021, 7:37 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்தாஸ். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது காரை காணவில்லை. ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.