விருதுநகர்

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Din

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே விஜயலட்சுமி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (60). இவரது தங்கை கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டாா். இதிலிருந்து கணேசன் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில், தனது வீட்டில் கணேசன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT