விருதுநகர்

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Din

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே விஜயலட்சுமி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (60). இவரது தங்கை கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டாா். இதிலிருந்து கணேசன் மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில், தனது வீட்டில் கணேசன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT