முகப்பு
விருதுநகர்

தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே சுமை தூக்கும் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 13 டிசம்பர், 2025 at 6:35 PM
பகிர்:

சிவகாசி அருகே சுமை தூக்கும் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் பாலகுமாா் (41). சுமை தூக்கும் தொழிலாளியான இவா் மது போதைக்கு அடிமையானதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு , வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாா்.

இதனால், மனமுடைந்த பாலகுமாா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →