விருதுநகர்

பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண் மாயமானது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண் மாயமானது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள எஸ்.ராமலிங்காபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (24). இவரது மனைவி காா்த்திகா. இவா், தனது இரண்டு வயது மகனை அங்கன்வாடி மையத்தில் விடுவதற்காக புதன்கிழமை சென்றாா். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் காா்த்திக் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT