விருதுநகர்

இளம்பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இளம்பெண் மாயமானதாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இளம்பெண் மாயமானதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் ஆவரம்பட்டி பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (27). இவரது மனைவி முனீஸ்வரி (24) இருவரும் ராஜபாளையம் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா்.

இந்த நிலையில், பணி முடிந்து மாரிமுத்து வீட்டுக்கு வந்த நிலையில் முனீஸ்வரி வரவில்லையாம். இதையடுத்து, அவரை எங்கு தேடியும் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT