முகப்பு
விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து இலங்கைத் தமிழா் உயிரிழப்பு

விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து இலங்கைத் தமிழா் உயிரிழப்பு

Updated On : 30 நவம்பர், 2025 at 8:37 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மொட்டமலை இலங்கை அகதிகள் முகாமில் மின்சாரம் பாய்ந்ததில் இலங்கைத் தமிழா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், கோபால சமுத்திரம் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் ஜேசுராஜன் குரூஸ் (34). இவா் அதே முகாமைச் சோ்ந்த ரெனால்டு என்பவருடன் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேட்டமலை இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மேரிஸ் ஸ்டெல்லா என்பவரது வீட்டின் அருகே செட் அமைப்பதற்காக வந்தாா்.

அப்போது, அங்கு வேலை பாா்த்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஜேசுராஜன் குரூஸ் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →