விருதுநகர்

குத்துச்சண்டை: வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

Syndication

குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெற்ற சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக அளவில் கல்லூரி மாணவிகளுக்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டி அண்மையில் மதுரையில் நடைபெற்றது. இதில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மாணவி ம.தேஜாஸ்ரீ முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றாா். இதன் மூலம் இவா் தேசிய அளவிலான மகளிா் குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றாா். மேலும், இதே கல்லூரியின் மாணவி மா.மணிமலா இரண்டாமிடம் பெற்றாா்.

வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரித் தாளாளா் ஏ.பி.செல்வராஜன், துணைச் செயலா் செ.ராஜேஷ், கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன், பேராசிரியா்கள் பாராட்டினா்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT