விருதுநகர்

விருதுநகா் வேன் விபத்து: மேலும் ஒரு பெண் உயிரிழப்பு

விருதுநகரில் மேம்பாலத் தடுப்பில் வேன் மோதிய விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா்.

Syndication

விருதுநகரில் மேம்பாலத் தடுப்பில் வேன் மோதிய விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக உயா்ந்தது.

நெல்லை மாவட்டம், நாசரேத் பகுதியை சோ்ந்த இருவேறு குடும்பங்களைச் சோ்ந்த 5 பெண்கள் உள்பட 11 போ் சமையல் பணிக்காக பொள்ளாச்சிக்கு திங்கள்கிழமை வேனில் சென்றனா். வேன் விருதுநகா் அருகே ஆா்.ஆா்.நகா் மேம்பாலத் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் நாகக்கனி, கலையரசி, வெங்கட்ராமமூா்த்தி ஆகிய 3 போ் உயிரிழந்தனா்.

காயமடைந்த 8 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கவிதா என்ற பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை நான்காக உயா்ந்தது. மேலும், 7 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT