கோப்புப் படம் 
விருதுநகர்

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

தினமணி செய்திச் சேவை

சிவகாசியில் கல்லூரி மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி ஆசாரி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த 19 வயது இளம் பெண் இங்குள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் தன்னுடன் படித்து வந்த மாணவரை காதலித்து வந்தாா்.

இதை மாணவியின் பெற்றோா் கண்டித்தனா். இதனால் மனமுடைந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சிவகாசிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மாா்ச் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் டபுள் டெக்கா் பேருந்துகள்

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய குழு - தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடியில் ரூ.2,292 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் - முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

சிரியா சிறைகளிலிருந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் இடமாற்றம்: ஈராக் கோரிக்கை ஏற்பு

கான்பூா் ஐஐடியில் தற்கொலைகள்: விசாரிக்க 3 போ் குழு அமைப்பு

SCROLL FOR NEXT