ஊடகம்: இணைய துறையில் முந்துகிறது தமிழ்!
சித றிக் கிடக் கும் உல கத் தமி ழர் களை இணைக் க வும் தமி ழர் கள் யாவ ரும் இணை யத் தின் அதி க பட்ச பயனை அடை ய வும் உரு வாக் கப் பட் டதே தமிழ் இணைய மாநாடு. இம் மாநாடு சமீ பத் த
சித றிக் கிடக் கும் உல கத் தமி ழர் களை இணைக் க வும் தமி ழர் கள் யாவ ரும் இணை யத் தின் அதி க பட்ச பயனை அடை ய வும் உரு வாக் கப் பட் டதே தமிழ் இணைய மாநாடு. இம் மாநாடு சமீ பத் தில் ஜெர் ம னி யில் நடை பெற் றது. தமிழ் இணைய மாநாட் டின் முக் கிய பொறுப் பா ள ராக இருக் கும் ஆன்டோ பீட் டர் அதில் கலந்து கொண்டு சென்னை திரும் பி யி ருக்கிறார். அவ ரைச் சந் தித் தோம்.
ஜெர் ம னி யில் நடை பெற்ற தமிழ் இணைய மாநாடு எத் த னை யா வது மாநாடு. எத் தனை நாள் நடை பெற் றது, எந் தெந்த நாடு கள் கலந்து கொண் டன?
ஜெர் ம னி யில் நடை பெற் றது எட் டா வது உலக தமிழ் இணைய மாநாடு. இது ஐரோப் பா வில் நடந்த முதல் தமிழ் இணைய மாநாடு. தமி ழ கத் தில் இருந்து சுமார் இரு பத்தி ஐந்து பேர் கலந்து கொண் ட னர். அக் டோ பர் 23,24,25 ஆகிய மூன்று நாட் கள் ஜெர் ம னி யில் உள்ள யூனி வர் சிட்டி ஆப் கோலோன் என்ற பல் க லை க ழ கத் தில் நடை பெற் றது.
அது ரோமன் கத் தோ லிக்க நக ரம். யூனி வர் சிட்டி ஆப் கோல லோ னிற்கு ஒரு மதிப்பு உண்டு. தமி ழ கத் திற்கு வெளியே உள்ள மிகப் பெ ரிய தமிழ் நூல கம் அங்கு தான் அமைந் துள் ளது. அங்கு உள் றிக்கே நீக் கோ லஸ் எனும் பெண் மணி அத் து றைக் கான தலை வி யாக இருந்து சிறந்த முறை யில் செயல் பட்டு வரு கி றார்.
மாநாட் டில் உலக நாடு க ளில் ஐரோப் பா வில் உள்ள முக் கிய நாடு கள், இந் தியா, இங் கி லாந்து, இலங்கை, வளை குடா நாடு கள், சிங் கப் பூர், மலே சியா, ஆஸ் தி ரே லியா, அமெ ரிக்கா, கனடா உள் ளிட்ட 15 நாடு க ளில் இருந்து அறி ஞர் பெரு மக் கள் கலந்து கொண் ட னர்.
மாநாட் டின் முக்கியமான விஷயங்கள்?
மாநாட் டைப் பற்றி குறிப் பி டும் போது அதன் தலை வ ரான கல் யாணசுந் த ரம் அரு மை யான ஒரு வார்த்தை சொன் னார். ஒரு துறை நன் றாக வள ரும் போது அதற் கான நிர் வா கங் க ளின் சந் திப் பும் நேர் கா ண லும் நடை பெற் றால் தான் அதன் வளர்ச்சி நன் றாக இருக் கும் என்று கூறி னார். ஒவ் வொரு இணைய மாநாட் டி லும் தொழில் நுட்ப தமிழ் இணை யம் மேலோங்கி வளர்ச்சி பெறு வது பெரு மைக் கு ரிய விஷ யம்.
மு.அனந் த கி ருஷ் ணன் தமி ழக அர சின் பிர தி நி தி யாக கலந்து கொண் டார். தமிழ் நாட் டில் இருந்து அரசு உறுப் பி னர் க ளாக செம் மொழி வாரி யம், தேசிய தக வல் தொடர் பி யல் மையம், தமிழ் இணைய பல் க லைக் க ழ கம், ஆகி ய துறை யில் இருந்து கலந்து கொண் டார் கள். அடுத்த தமிழ் இணைய மாநாடு நம் தமி ழ கத் தில் நடை பெற உள் ள தாக அறி விக் கப் பட் டது.
கோவை யில் நடை பெ ற வுள் ளது. தமிழ் மொழி யின் தாய க மான தமி ழ கத் தில் நடை பெற இருப் ப தால் மிகப் பெ ரிய மாநா டாக இருக் கும் என்று எதிர் பார்க் கப் ப டு கி றது. இது வரை நடந்த தமிழ் இணைய மாநா டு க ளி லேயே இந்த மாநாடு தான் மிகப் பெ ரிய மாநா டாக இருக்க வேண் டும் என் ப தற் காக நாங் கள் முயற்சி செய்து கொண் டி ருக் கி றோம். அனந்த கிருஷ் ணன் தான் இதன் தலைமை பொறுப்பேற் கி றார்.
ஒரு மாநாடு தமி ழ கத் தில் நடை பெ று வ தற் கும், அயல் நா டு க ளில் நடை பெ று வ தற் கும் நிறைய வித் தி யா சங் கள் இருக் கி ன்றன. இதில் முக் கி ய மாக கவ னிக்க வேண் டிய விஷ யம் என் ன வென் றால் வெளி நா டு க ளில் உள் ள வர் தமிழ் நாட் டில் என்ன நடக் கி றது என் பதை தான் உன் னி ப்பாக கவ னித்துக் கொண் டி ருக் கி றார் கள். தமிழ் நாட் டில் நடக் கும் மாநாட்டை திரு விழா போல் கரு து கி றார் கள்.
இணைய மாநா டு கள் வெளி நா டு க ளில் நடந் தா லும், என்னைப் போன் ற வர் க ளுக்கு பிற நாடு க ளில் நடை பெற் றதை விட மிகப் பெ ரிய மாநா டாக தமிழ்நாட்டில் நடக்க வேண் டும் என் பது தான் எண் ணம்.
தக வல் தொழில்நுட்ப வளர்ச்சி எப் படி இருக் கி றது?
தொழில்நுட்ப வளர்ச் சி யைச் சார்ந்து எந்த மொழி வளர்ந் ததோ அந்த மொழி தான் வெற்றி பெற் றி ருக் கி றது. ஐரோப் பா வில் 150 ஆண் டு க ளுக்கு முன்பு ஆயி ரம் மொழி கள் இருந் த தாம். இப் போ ழுது 90 மொழி கள் தான் இருக் கி றது. கிட் டத் தட்ட 910 மொழி கள் அடை யா ளமே இல் லா மல் போய் விட் டது என் றால் அது தொழில் நுட் பத்தைச் சார்ந்து வள ர வில்லை என் பது தான் கார ணம்.
அதே மாதிரி நம் ஆசிய மொழி க ளில் தொழில் நுட் பத்தைச் சார்ந்து வந்து மிகப் பெரி ய ள வில் வளர்ச்சி கண்ட மொழி எது என் றால் அது சீன மும், தமி ழும் தான். இந்தி மொழி கூட அதற்கு அடுத்து தான் இருக் கி றது. அப் ப டி யென் றால் இன் னும் நாம் டெக் னா லி ஜி யில் ஸ்ட் ராங் ஆக ணும். உதா ர ணத் திற்கு ஒரு கேமிராவை எடுத் துக் கொண் டால் அதில் மெனு ஆங் கி லத் தில் தான் இருக் கும். அது கூட தமி ழில் வர வேண் டும் என்று நான் ஆசைப் ப டு கி றேன்.
யூனி கோட் பான்ட் பிரச் னை களை ஆலோ சித் தீர் களா? ஒரே விசை பலகை இல் லா மல் எப் போ ழுது மாற் றங் கள் வரும்?
1999 ஆம் ஆண்டு முதல்வர் கரு ணா நிதி, முர சொலி மாறன் தலை மை யில் 2 ஆம் தமிழ் இணைய மாநாடு நடந் தது. அப் போ ழுது தான் முதன் முறை யாக நிரந் த ர மான கீபோர்டு வந் தது. நிரந் த ர மான எழுத் து ருக் கள் அறி மு கப் ப டுத் தப் பட் டன. அது தான் இன்று அனுசரணையாக இருக் கி றது. அரசு மையங் க ளில் பயன் ப டுத் தப் ப டு கி றது. அந்த எழுத் து ருக் க ளைப் பயன் ப டுத் தி னால் எந் தப் பிரச் னை யும் வராது.
எவ் வ ளவோ தமிழ் வெப் சைட் கள் யூனி கோ டில் தான் இயங் கு கின்றன. அதில் பிரச் னை கள் எது வும் இல் லையே. சிக் கல் இருக் கும் திசையை நோக்கி எதிர் நீச் சல் அடித் தால் தான் பிரச் னை கள் தீரும்.
இணை ய த ளத் தில் சைபர் க்ரைம் குற் றங் கள் நிறைய ஏற் ப டு கி றதே.. அதை தடுப் ப தற்கு என்ன முயற்சி செய் தார் கள்?
சைபர் க்ரைம் சட் டத்தை அறி மு கப் ப டுத் திய பதி னொ ரா வது நாடு இந் தியா. தொழில் நுட் பத்தை மீறி தொழில் நுட் பத்தை திரு டு ப வர் கள் மற் றும் அதைச் சார்ந்த குற் றங் கள் தான் சைபர் க்ரைம். சட் டம் கொண்டு தடுப் ப தை விட எல்லா வகை யி லும் ஒவ் வொ ரு வ ரும் எச் ச ரிக் கை யாக இருந் தால் இதை நாமே தடுக்க முடி யும். மொபைல் சம் பந் த மா கவோ, ஆன் லைன் சம் பந் த மா கவோ, ஈ - காமர்ஸ் அல் லது வேறு எந்த தொழில்நுட் பம் சார்ந்தோ நாம் தான் விழிப் பு டன் இருக்க வேண் டும். அதுதான் பாது காப்பு.
தமிழ் இணை யத் தைப் பொருத் த வரை பிளாக் ஸ்பாட் உரு வாக் கு தல் இப் பொழுது எல்லா இடங் க ளி லும் பர வி யுள் ளது அது வர வேற் கத் தக் கதா?
பிளாக் ஸ்பாட் உரு வாக் கு தல் தமிழ் இணை யத் திற்கு பெரும் வளர்ச்சி தான். ஒரு கவி ஞ ரையோ, எழுத் தா ள ரையோ, நேர டி யா க தொடர்பு கொள்ள முடி யாது. ஆனால் தமி ழால் அவர் களை தொடர்பு கொள்ள நினை னப் ப வர் கள் நெருங் கி யி ருப் பது பிளாக்ஸ் மூலம்தான்.
ஆரோக் கி ய மா னதா என் றால் ஒரு சிலர் தேவை யில் லாத சில வற் றை யும் எழுதி தள் ளி வி டு கி றார் கள் இது ஆரோக் கி ய மா னது அல்ல. அது அவர் கள் பார் வை யில் தான் சிந் திக்க வேண் டும். வணிக நோக் கத் து டன் சிலர் தக வல் க ளைக் கொடுக் கி றார் கள்.
அவர் க ளுக்கு பெரு ம ளவு உப யோ கப் ப டு கி றது. சிலர் பிளாக் மட் டும் கொடுப் ப வர் கள் பொது சிந் த னை வா தி கள் இவர் கள் எதற் கும் தயா ராக உள் ள வர் கள். இது அவ ர வர் மன சிந் த னை யைப் பொருத் தது என் பது தான் என் னு டைய கருத்து.
சுற் று லாத் துறை, விளை யாட்டு, மருத் து வத் துறை இதில் தமிழ் இணை யம் நிறைய பங் கெ டுத்து கொள் கி றது. இதன் பயன் கள் எந் த ள விற்கு உப யோ க மாக இருக் கி றது?
சுற் றுலா, விளை யாட்டு, மருத் து வம், ஆன் மி கம்
இதற் கான தேவை கள் அயல் நாட்டு தமி ழர் க ளி டம் பெரிய தேடல் ஏற் ப டுத் தி யி ருக் கி றது.
இன் றைய கால கட் டத் தில் மூன் றில் ஒரு பங்கு தேவை களை இணை யத் தின் மூலம் செய் து வி டு கி றார் கள். இத னால் அவர் க ளின் பண மும், நேர மும் மிச் சப் ப டு கி றது. ஆனால் அதன் தேவை கள் இன் னும் முழு மை யா க வில்லை என் று தான் சொல் ல வேண் டும்.
காலப் போக் கில் தமிழ் இணை யம் பெரிய வளர்ச்சி ஏற் ப டுத் தும் வாய்ப் புள் ளது.நிகழ் வு கள் பெரிய மாற் றத்தை கொடுக் கும் என்று நினைக் கி றேன்.
தமிழ் இணை யத் தின் எதிர் கா லம் எப் படி இருக் கும் என்று நினைக் கி றீர் கள்?
தமிழ் இணை யத் தைப் பொருத் த வரை வெற் றி க ர மான சூழ் நி லை யில் தான் இன்று இருக் கி றது. பத் தி ரி கை கள், இதழ் கள், தனித் தனி எழுத் தா ளர் கள், தனித் தனி படைப் பா ளி கள் ஒவ் வொ ரு வ ருக் கும் இணை யத் தில் பதிக்க வேண் டும் என்ற ஆர் வம் நிறைய ஏற் பட் டி ருக் கி றது.
ஒவ் வொரு தமி ழ னும் கூட சென் னைக் குள் ளேயே தக வலை பரி மா றிக் கொள்ள இணை யம் மிகப் பெ ரி ய ள வில் உத வி யாக இருக் கி றது. பொரு ளா தாரச் சுமை யை யும் தொழில் நுட் பம் தவிர்த் தி ருக் கி றது, நேரத்தை மிச் சப் ப டுத் தி யி ருக் கி றது என் பது மிகப் பெ ரிய ஒன்று.
நமக்கு இரண்டு விஷ யங் கள் தான் ஒன்று நேரத்தை சுருக் கு வது, தக வல் தொடர்பை எளி மைப் ப டுத் து வது. நம் தமிழ் இணை யம் இந்த இரண்டு பணி யை யும் ரொம்ப அரு மை யா கச் செய் தி ருக் கி றது. பொரு ளா தார ரீதி யாகத் தமி ழ னுக்கு தமிழ் இணை யங் கள் பெரிய வெற் றி யைக் கொடுக் கும் என் பது அசைக்க முடி யாத உண்மை.
இதில் இன் னும் தமிழ் கலைக் கல் லூ ரி யில் படிக் கும் தமிழ்த் துறை மாண வர் க ளு டைய பங் க ளிப் பும் பெரிய அள வில் இருந் தால் பெரிய மாற் றத்தை எதிர் பார்க் க லாம்.