தினமணி கதிர்

பெரிய மாலை

ஒரு சமயம் கிருபானந்த வாரியாரும் அறநிலைத் துறை ஆணையராக இருந்த டி.எம்.நாராயணசாமிப் பிள்ளையும் ரயில் பிரயாணம் செய்தனர். அப்போது ""பிள்ளை அவர்களுக்கு ஒரு அட்வைஸ்'' என்றார் வாரியார். ""என்ன?'' என்று கேட்டா

மு.ரியானா

ஒரு சமயம் கிருபானந்த வாரியாரும் அறநிலைத் துறை ஆணையராக இருந்த டி.எம்.நாராயணசாமிப் பிள்ளையும் ரயில் பிரயாணம் செய்தனர். அப்போது ""பிள்ளை அவர்களுக்கு ஒரு அட்வைஸ்'' என்றார் வாரியார். ""என்ன?'' என்று கேட்டார் பிள்ளை.

""எவன் பெரிய மாலையைக் கட்டிக்கொண்டு வந்து போடுகிறானோ அவன் கோயில் சொத்தைத் திருடுகிறவன். உங்களுக்குப் பெரிய மாலை அணிவித்து உபசாரம் பண்ணினான் என்றால் அந்தப் பணத்தை எந்தக் கணக்கில் எழுதுவான்?'' என்றார் வாரியார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோல்வியின் வலி எங்களுக்குத் தெரியும், வெற்றியை எதிர்பார்க்கிறோம்: ஹர்மன்பிரீத் கௌர்

ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் விற்பனை 15.3% அதிகரிப்பு!

என் மகளுக்காக... இளையராஜாவின் புதிய அறிவிப்பு!

ஜெர்மனியில் விமான சேவையை சீர்குலைத்த ஒற்றை ட்ரோன்: பெர்லினில் விமானப் போக்குவரத்து நிறுத்தம்!

பெர்லின் விமான நிலையத்தில் பறந்த மர்ம ட்ரோன்: விமானச் சேவைகள் 2 மணிநேரம் நிறுத்தம்

SCROLL FOR NEXT