தினமணி கதிர்

என் தணியாத ஆசை!

டி.எஸ். பாலு

எனக்கு சின்ன வயதிலிருந்து ரயில்வே டிக்கெட் பரிசோதகராக ஆகி, ஓடும் ரயிலில் பெட்டிக்குப் பெட்டி தாவி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரைப் பிடித்து, அதை ஒரு பெரிய வீர சாகசமாகப் பறைசாற்றிக் கொள்ள வேண்டும் என்று தணியாத ஆசை. ஆனால், பரிசோதகராக ஆசைப்பட்டவனைப் பாட்டு எழுதுபவனாக வடிவமைத்தது முன்வினை.

- இப்படிக் கூறியவர் கவிஞர் வாலி.
( "எனக்குள் எம்.ஜி.ஆர்' நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT