தினமணி கதிர்

மைக்ரோ கதை

மைக்ரோ கதை குறித்து...

தினமணி செய்திச் சேவை

புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவர் தன் வீட்டு வாசலில் கழுதை படம் போட்டு, 'என்னைப் பார் யோகம் வரும்' என்ற போர்டை மாட்டி வைத்திருந்தார்.

அவருடைய வீட்டுக்கு வந்த சக விஞ்ஞானிகள் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, 'ஒரு விஞ்ஞானியாக இருந்துகொண்டு இப்படி போர்டு மாட்டி வச்சிருக்கீங்களே, இது மூடநம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டனர்.

''நான் நம்பவில்லை. ஆனால், 'நீங்கள் நம்பாவிட்டாலும்கூட அது அதிர்ஷ்டம் தரும்' என்று இதைக் கொடுத்தவர் சொன்னார்.'' என்றார் விஞ்ஞானி.

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பன்றித் தொல்லை; பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா் ஆட்சியர்!

மாநில கடற்கரை கைப்பந்து போட்டி பரிசளிப்பு

மகளிர் பிரீமியர் லீக்கில் முதல் சதம் விளாசி உலக சாதனை!

விடுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம்

SCROLL FOR NEXT