தினமணி கொண்டாட்டம்

அன்னையின் பெருமை

எஸ்.எம்.சுல்தான்

அன்னை தெரசா பாம்பே சாலையில் கடை வீதிகளில் நன்கொடை கேட்டு வந்த போது ஒரு கடைகாரர் மூடு சரியில்லாத நிலையில் இருந்த போது அன்னை அவரிடம் நன்கொடை கேட்டார். அவர் கோபத்துடன் தன் வாயில் இருந்த வெற்றிலை பாக்கு எச்சிலை அன்னையின் முகத்தில் துப்பினான். அன்னை சிறிதும் கவலைப்படாமல் முகத்தை துடைத்து விட்டு "இது எனக்கு நீங்கள் கொடுத்தது ஏற்றுக்கொண்டேன். என் பிள்ளைகளுக்கு ஏதாவது நன்கொடை கொடுங்கள்'  என்றார். அந்த கடின மனம் படைத்த கடைக்காரர் அன்னை தெரசாவை பார்த்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு பெரும் தொகையை கொடுத்தார். அன்னையின் பெருமை அவரை மனிதன் ஆக்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

SCROLL FOR NEXT