குல்லைச் செடி
குல்லைச் செடியின் இலைகளை மகளிர் அணிந்து கொள்வர் என்ற குறிப்பு சங்க இலங்கியங்களில் உள்ளது. குல்லைப் பூவும் நறுமணம் மிக்கது. இன்றைக்கும் காணப்படும் குல்லைச் செடியை நாம் விருப்பம் போல பயிரிட முடியாது.
குல்லைச் செடியின் இலைகளை மகளிர் அணிந்து கொள்வர் என்ற குறிப்பு சங்க இலங்கியங்களில் உள்ளது. குல்லைப் பூவும் நறுமணம் மிக்கது. இன்றைக்கும் காணப்படும் குல்லைச் செடியை நாம் விருப்பம் போல பயிரிட முடியாது. காரணம், குல்லைச் செடியின் இன்றைய பெயர் கஞ்சா செடி!