மகளிர்மணி

மாளவிகா ஐயருக்கு விருது 

DIN

2002-ஆம் ஆண்டு வெடி விபத்தொன்றில் தன் இரு மணிக்கட்டுகளையும் இழந்த மாளவிகா ஐயர் (29) சோர்ந்துவிடாமல் தன் தாயார் உதவியுடன் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு பல சாதனைகளை படைத்துள்ளார். இவரது வாழ்க்கையை ஸ்ரீராம் ஜெகநாதன் என்பவர் "மாயி' என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். மாற்றுத்திறனாளிகளும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம். என்பதை இன்றைய தலைமுறையினருக்கு அறிவுறுத்தும் வகையில் மாளவிகா எழுதிய ஆய்வு கட்டுரை மூலம் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்துள்ளது. இதை பாராட்டும் வகையில் "நாரி சக்தி புரஷ்கார்' விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அண்மையில் வழங்கினார்.
 - அருண்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT