தக்காளி விதை தீமை செய்யுமா?
தக்காளி விதை உடலுக்குத் தீமை செய்யும் எனவே உணவு தயாரிக்கும்போது தக்காளி விதையை நீக்கிப் பயன்படுத்த வேண்டும்.
* தக்காளி விதை உடலுக்குத் தீமை செய்யும் எனவே உணவு தயாரிக்கும்போது தக்காளி விதையை நீக்கிப் பயன்படுத்த வேண்டும்.
* உணவு உண்ணும்போது இனிப்புப் பண்டங்களைக் கடைசியில் உண்ணக் கூடாது. முதலில் உண்ணும் இனிப்புக்குப் பின் மென்று தின்னும் உணவுகள் மற்றும் காய்களாக இருக்க வேண்டும்.
* தினமும் இரண்டு பேரீச்சம் பழங்களைச் சுத்தப்படுத்தி உண்ண வேண்டும்.
* உணவுக்குப் பின் பப்பாளிப் பழம் உண்ண வேண்டும்.
* முடிந்த அளவு அதிக நீா் கலந்த மோா் அல்லது சீரகம் கலந்த தண்ணீா் பயன்படுத்தலாம்.
- நெ.இராமன்
‘உடல் நலம் காப்போம்’ என்ற நூலிலிருந்து