மகளிர்மணி

மசாலாமோர் செய்திருக்கிறீர்களா?

கே.பிரபாவதி


கூட்டு, குழம்பு ஆகியவற்றிற்கு அரிசி மாவை கரைத்து விடுவதற்குப் பதில் பொட்டுக் கடலை மாவைச் சேர்த்துவிட, சீக்கிரம் ஊசிப்போகாது. குழம்பும் கெட்டியாக இருக்கும்.

* சாப்பாத்திமாவு பிசையும் போது கால் டம்ளர் பால்விட்டுப் பிசைந்தால், ஒரு துளி கூட எண்ணெய் விடாமலே புஸ்ùஸன்று மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

* ரவையை உப்புப் போட்டு பிசறிவைத்து அதனுடன் உளுந்தை ஊறவைத்து அரைத்துப் போட்டு தோசை வார்த்தால் அதன் ருசியே அலாதிதான்.

கொத்துமல்லிச் சட்னி மீந்து போய்விட்டால், மோரில் சட்னியைப் போட்டு கரைத்துவிட சுவையான மசாலாமோர் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT