மகளிர்மணி

விளம்பரப் பதாகைக்குத் தடை!

சௌமியா சுப்ரமணியம்


குஜராத் சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளதையடுத்து ராஜ்கோட்டில் உள்ள கிராமம் ஒன்று அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்குத் தடை விதித்துள்ளது.

மேலும் அரசியல் கட்சிகள் பேனர் வைக்கவும், துண்டுப் பிரசுரம் விநியோகிக்கவும் இங்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆச்சரியப்பட வேண்டிய விஷயமும் உள்ளது.  ஓட்டு போடாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT