மகளிர்மணி

விளம்பரப் பதாகைக்குத் தடை!

குஜராத் சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளதையடுத்து ராஜ்கோட்டில் உள்ள கிராமம் ஒன்று அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்குத் தடை விதித்துள்ளது.

சௌமியா சுப்ரமணியம்


குஜராத் சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளதையடுத்து ராஜ்கோட்டில் உள்ள கிராமம் ஒன்று அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்குத் தடை விதித்துள்ளது.

மேலும் அரசியல் கட்சிகள் பேனர் வைக்கவும், துண்டுப் பிரசுரம் விநியோகிக்கவும் இங்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆச்சரியப்பட வேண்டிய விஷயமும் உள்ளது.  ஓட்டு போடாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT