மகளிர்மணி

அன்னாசி கேரட் சர்பத்

கேரட்டை சுத்தப்படுத்திய பிறகு துருவிக் கொள்ள வேண்டும். அன்னாசிப் பழத்தையும் துண்டு, துண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி


தேவையானவை: 

கேரட்- 200 கிராம், அன்னாசிப் பழம்-1,ஹ சர்க்கரை பாகு- 200 மி.லி., காய்ச்சிய குளிர்ந்த பால்- 100 மி.லி.

செய்முறை:

கேரட்டை சுத்தப்படுத்திய பிறகு துருவிக் கொள்ள வேண்டும். அன்னாசிப் பழத்தையும் துண்டு, துண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாலை நன்றாகக் காய்ச்சி குளிர வைக்க வேண்டும். சர்க்கரை பாகையும், குளிர் பாலையும் சேர்க்க வேண்டும். துருவிய கேரட், நறுக்கிய அன்னாசி ஆகிய இரண்டையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். பிறகு சிறிது, சிறிதாக சர்க்கரை பாகையும் குளிர் பாலையும் மிக்ஸியில் சேர்க்க வேண்டும். கடைசியாக வடிகட்டி விட்டு பின்னர் சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT