மகளிர்மணி

பூண்டு ஊறுகாய் 

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

சிறு பூண்டு -1 கிலோ 
மஞ்சள்தூள்- 4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்த் தூள் - 8  தேக்கரண்டி
வறுத்த வெந்தயப் பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் -  தேவையான அளவு
எலுமிச்சை - 3
நல்லெண்ணெய் - 1 கிண்ணம்

செய்முறை: 

பூண்டின் தோலை முழுவதுமாக நீக்கி, ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். அதை பெரிய பாத்திரத்தில் போட்டு, ஒவ்வொன்றாக அனைத்து மசாலா பொருட்களையும் சேர்க்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு தாளித்து பூண்டு, மசாலா கலவையில் சேர்த்து நன்றாகக் கலந்து, இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும் . சுவையான பூண்டு ஊறுகாய் தயார். இதை பிரிட்ஜில் வைத்து 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT