மகளிர்மணி

பயறு -  பனீர் சுண்டல்

லோ. சித்ரா


தேவையானவை:

முளை கட்டிய பச்சைப் பயிறு- 2 கிண்ணம்
பனீர்- 10 துண்டுகள்
கேரட் துருவல்- 2 தேக்கரண்டி
கொத்துமல்லி- சிறிதளவு
எலுமிச்சைச் சாறு- 
ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள்- ஒரு தேக்கரண்டி
நெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு


செய்முறை: 

முளைகட்டி பச்சைப் பயிறுடன் கேரட் துருவல், நறுக்கிய கொத்துமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பனீர் துண்டுகளை நெயயில் பொரித்து, இதனுடன் சேர்த்து மிளகுத்தூள் போட்டு நன்றாகக் கலக்கவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT