சாயனம் (கேரளம்)
வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய்விட்டு, அரிசி மாவு சேர்த்து சிவக்க வறுக்கவும்.
தேவையானவை:
அரிசி மாவு- அரை கிண்ணம்
தேங்காய் பால்- 2 கிண்ணம்
பொடித்த வெல்லம்- 1 கிண்ணம்
நெய்- 4 மேசைக் கரண்டி
பொடியாக அரிந்த தேங்காய்த் துண்டுகள்- 2 மேசைக்கரண்டி
செய்முறை:
Advertisement
Advertisement
வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய்விட்டு, அரிசி மாவு சேர்த்து சிவக்க வறுக்கவும். 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறவும். பொடித்த வெல்லம் சேர்க்கவும். தேங்காய்ப் பால் சேர்த்து, 2 நிமிடங்கள் கொதித்ததும், அடுப்பை அணைக்கவும். 2 தேக்கரண்டி நெய்யில் தேங்காய்த் துண்டுகள் சேர்த்து சிவக்க வறுத்து மேலாகச் சேர்க்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.