மகளிர்மணி

சாயனம் (கேரளம்)

ர.கிருஷ்ணவேணி

தேவையானவை:

அரிசி மாவு- அரை கிண்ணம்
தேங்காய் பால்- 2 கிண்ணம்
பொடித்த வெல்லம்- 1 கிண்ணம்
நெய்- 4 மேசைக் கரண்டி
பொடியாக அரிந்த தேங்காய்த் துண்டுகள்- 2 மேசைக்கரண்டி

செய்முறை: 

வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய்விட்டு, அரிசி மாவு சேர்த்து சிவக்க வறுக்கவும். 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறவும். பொடித்த வெல்லம் சேர்க்கவும். தேங்காய்ப் பால் சேர்த்து, 2 நிமிடங்கள் கொதித்ததும், அடுப்பை அணைக்கவும். 2 தேக்கரண்டி நெய்யில் தேங்காய்த் துண்டுகள் சேர்த்து சிவக்க வறுத்து மேலாகச் சேர்க்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தா.பேட்டை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் படுகாயம்

முன்விரோதத்தில் இளைஞருக்கு வெட்டு

காளையாா்கோவில் சோமேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

அரசு மருத்துவரிடமிருந்து உடமைகளை மீட்டுத் தரக் கோரி மனைவி புகாா் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையா்கள் நியமனம்

SCROLL FOR NEXT