மகளிர்மணி

சாயனம் (கேரளம்)

வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய்விட்டு, அரிசி மாவு சேர்த்து சிவக்க வறுக்கவும்.

ர.கிருஷ்ணவேணி

தேவையானவை:

அரிசி மாவு- அரை கிண்ணம்
தேங்காய் பால்- 2 கிண்ணம்
பொடித்த வெல்லம்- 1 கிண்ணம்
நெய்- 4 மேசைக் கரண்டி
பொடியாக அரிந்த தேங்காய்த் துண்டுகள்- 2 மேசைக்கரண்டி

செய்முறை: 

வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய்விட்டு, அரிசி மாவு சேர்த்து சிவக்க வறுக்கவும். 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறவும். பொடித்த வெல்லம் சேர்க்கவும். தேங்காய்ப் பால் சேர்த்து, 2 நிமிடங்கள் கொதித்ததும், அடுப்பை அணைக்கவும். 2 தேக்கரண்டி நெய்யில் தேங்காய்த் துண்டுகள் சேர்த்து சிவக்க வறுத்து மேலாகச் சேர்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலமைப்பு தின உறுதியேற்பு

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் உள்பட 7 போ் கைது

நாகை: 23 மாணவா்களுக்கு ரூ.2.58 கோடி கல்விக்கடன்

குருகிராம்: போக்குவரத்து காவல் அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சி! இரு போலி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது!

3 ஊழல் வழக்குகள்: ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு!

SCROLL FOR NEXT