முகப்பு
மகளிர்மணி

சாயனம் (கேரளம்)

வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய்விட்டு, அரிசி மாவு சேர்த்து சிவக்க வறுக்கவும்.

Updated On : 16 ஏப்ரல் 2023, 12:00 am IST
பகிர்:

தேவையானவை:

அரிசி மாவு- அரை கிண்ணம்
தேங்காய் பால்- 2 கிண்ணம்
பொடித்த வெல்லம்- 1 கிண்ணம்
நெய்- 4 மேசைக் கரண்டி
பொடியாக அரிந்த தேங்காய்த் துண்டுகள்- 2 மேசைக்கரண்டி

செய்முறை: 

Advertisement

Advertisement

வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய்விட்டு, அரிசி மாவு சேர்த்து சிவக்க வறுக்கவும். 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து, கட்டியில்லாமல் கிளறவும். பொடித்த வெல்லம் சேர்க்கவும். தேங்காய்ப் பால் சேர்த்து, 2 நிமிடங்கள் கொதித்ததும், அடுப்பை அணைக்கவும். 2 தேக்கரண்டி நெய்யில் தேங்காய்த் துண்டுகள் சேர்த்து சிவக்க வறுத்து மேலாகச் சேர்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments