மகளிர்மணி

ஆன்மிகக் குறிப்புகள்...

கண் நோய்கள் தீரவும், பார்வை குறைபாடு அகலவும் பிரார்த்திக்கும் இறைவன் திருக்காரவாயில் ஆதிவிடங்கப் பெருமாள். இது திருவாரூர் அருகே உள்ளது.

ராஜிராதா

கண் நோய்கள் தீரவும், பார்வை குறைபாடு அகலவும் பிரார்த்திக்கும் இறைவன் திருக்காரவாயில் ஆதிவிடங்கப் பெருமாள். இது திருவாரூர் அருகே உள்ளது.

தமிழ்நாட்டில் பலதலங்கள் காசிக்கு நிகரான தலம் என கூறுவர்.  காசியைவிட அதிக அருள் தரும் தலம் என்று போற்றப்படுவது ஸ்ரீவாஞ்சியம். எமதர்மனுக்கு இங்கு தனிச் சந்நிதி உண்டு. நோய்,  அல்லல், விபத்து காரணமாக உயிருக்குப் போராடுவோர் இந்த எமனை வழிபட்டு, மூலவர் வாஞ்சிநாதரை வழிபட்டால் குணமடைவர் என்பதே பக்தர்களின் நம்பிக்கை.  திருவாரூர்- நன்னிலம் வழித்தடத்தில் இந்தக் கோயில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

சிரி... சிரி...

SCROLL FOR NEXT