மகளிர்மணி

பாட்டி வைத்தியம்

இஞ்சியை சிறிதளவு எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து தேய்த்து வந்தால் தானாக உதிர்ந்துவிடும்.

செளமியா சுப்ரமணியன்


இஞ்சியை சிறிதளவு எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து தேய்த்து வந்தால் தானாக உதிர்ந்துவிடும்.

அன்னாசி பழச்சாறை எடுத்து அதை மருக்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து,  பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் அலம்பினால் மருக்கள் மறையும்.

இரவில் படுக்கச் செல்லும் முன் வெங்காயத்தை பேஸ்ட் போல் அரைத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் மருக்கள் மறையும்.

எலுமிச்சை சாறை மருக்கள் உள்ள இடத்தில் 20 நிமிடம் ஊற வைத்து அலம்பினால் மருக்கள் மறையும்.

கற்றாழை ஜெல்லை தனியாக எடுத்து தினமும் மருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் மருக்கள் மறையும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT