மகளிர்மணி

இட்லி அவல் உப்புமா

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, கடலைப் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் போட்டுத் தாளிக்க வேண்டும். இட்லியை உதிர்க்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

இட்லி-5
அவல்-100 கிராம்
பச்சை மிளகாய்-4
மிளகாய் வற்றல்-4
கடலைப் பருப்பு- 2 தேக்கரண்டி
தேங்காய்- 1 மூடி
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, கடலைப் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் போட்டுத் தாளிக்க வேண்டும். இட்லியை உதிர்க்க வேண்டும். அவலை ஊற வைத்துப் பிழிந்து எடுக்க வேண்டும். பிழிந்து எடுத்த அவலை, உப்பு போட்டுக் கிளற வேண்டும்.   பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளற வேண்டும். உதிர்த்த இட்லிகளைச் சேர்த்துக் கிளறி எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT