மகளிர்மணி

இட்லி அவல் உப்புமா

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

இட்லி-5
அவல்-100 கிராம்
பச்சை மிளகாய்-4
மிளகாய் வற்றல்-4
கடலைப் பருப்பு- 2 தேக்கரண்டி
தேங்காய்- 1 மூடி
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, கடலைப் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் போட்டுத் தாளிக்க வேண்டும். இட்லியை உதிர்க்க வேண்டும். அவலை ஊற வைத்துப் பிழிந்து எடுக்க வேண்டும். பிழிந்து எடுத்த அவலை, உப்பு போட்டுக் கிளற வேண்டும்.   பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளற வேண்டும். உதிர்த்த இட்லிகளைச் சேர்த்துக் கிளறி எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT