தீர்க்க சுமங்கலி பவ..
தீர்க்க சுமங்கலி பவ..' என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
"தீர்க்க சுமங்கலி பவ..' என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
திருமணத்தில் ஒன்று, அறுபது வயது சஷ்டியப்த பூர்த்தியில் இரண்டாவது, ஏழுபது வயது பீமரதசாந்தியில் மூன்றாவது, எண்பது வயது சதாபிஷேகத்தில் நான்காவது, 96ஆம் வயதில் கனகாபிஷேகத்தில் ஐந்தாவது என 5 மாங்கல்யம் பெற வேண்டும்.