மயோஸிடிஸ்' நோயால் பாதிக்கப்பட்டு பல போராட்டங்களுக்குப் பின்னர் குணமாகிவிட்டார் நடிகை சமந்தா. இந்தக் காலகட்டத்தில் அவர் மன உறுதியோடு இருந்தார்.
இவ்வளவு போராட்டத்துக்குப் பின்னர் அவர் மீண்டிருப்பதால், அந்த நோய்க்கான "பிராண்டு அம்பாசிடர்' ஆக நியமிக்கப்பட்டார். இதற்காக அவர் விழிப்புணர்வுப் பணியிலும் ஈடுபட்டுவருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.