மகளிர்மணி

வீட்டுக் குறிப்புகள்...

எலுமிச்சை தோலால் தேய்த்தால் மரச்சாமான்கள் பளபளப்பாகும்.

நெ . இராமகிருஷ்ணன்

எலுமிச்சை தோலால் தேய்த்தால் மரச்சாமான்கள் பளபளப்பாகும்.

மோர்க்குழம்பில் மிளகாயை அரைத்துக் கலப்பதோடு, வறுத்துப் போட்டால் ருசியாக இருக்கும்.

குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணியில் மாதம் ஒருமுறை எண்ணெய்விட்டு வந்தால் துரு பிடிக்காமல் இருக்கும்.

கொதிக்க வைத்த நீரில் வேப்பம்பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி நீங்கும்.

ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு, அரைத் தேக்கரண்டி தேன் கலந்து தினமும் இரவில் குடித்தால், கண் நோய் ஏற்படாது.

பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்துக் காய்ச்சி நன்றாகக் கொதிவந்ததும் பனங்கற்கண்டை சேர்த்து குடித்தால், இருமல் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெய்பூரை வென்றது டெல்லி!

கிருஷ்ணாபுரத்தில் தற்கொலைக்கு முயன்ற விஏஓ உயிரிழப்பு

லாபா அசத்தல்; பிரிட்ஸ் அதிரடி: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி

டிரம்பப்பின் போா் நிறுத்த திட்டம்: எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சு

25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT