இனிப்புக் குழிப் பணியாரம்
அவலைத் தனியாக நனைய வைக்க வேண்டும். அரிசியையும் தனியாகத் தண்ணீர்விட்டு நனைய வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு அரைக்க வேண்டும்.
தேவையானவை:
அவல்- 100 கிராம்
பச்சரிசி- 200 கிராம்
Advertisement
Advertisement
வெல்லம்- 300 கிராம்
ஏலக்காய்- 5
நெய்- தேவையான அளவு
செய்முறை:
அவலைத் தனியாக நனைய வைக்க வேண்டும். அரிசியையும் தனியாகத் தண்ணீர்விட்டு நனைய வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு அரைக்க வேண்டும்.
பாதி அரைபட்டவுடன் அவலையும் போட்டு நைசாக அரைத்து அதனுடன் வெல்லத்தைதயும் ஏலக்காயையும் போட்டு அரைத்து தோசை மாவு பக்குவத்தில் எடுத்து, பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, மாவை ஒரு கரண்டி எடுத்து பணியாரக் கல்லில் ஊற்றி நெய் ஊற்றி வெந்து எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.