முகப்பு
மகளிர்மணி

திருச்செந்தூர் திரிபாகம்

சலித்த கடலைமாவு, பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும், அடுப்பில் வைத்து, கட்டியில்லாமல் கிளறவும்.

Updated On : 21 டிசம்பர், 2024 at 6:30 PM
திருச்செந்தூர் திரிபாகம்
பகிர்:

தேவையானவை:

பால், கடலை மாவு,

சர்க்கரை- தலா 1 கிண்ணம்

பொடித்த முந்திரிப் பருப்பு,

நெய்- தலா கால் கிண்ணம்

குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம்- தலா 2 சிட்டிகை

செய்முறை:

சலித்த கடலைமாவு, பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும், அடுப்பில் வைத்து, கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்து எடுக்கும்போது, சர்க்கரை சேர்க்கவும். முந்திரிப் பருப்பு, நெய், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து கிளறவும். அல்வா பதத்துக்கு வரும்போது, அடுப்பை அணைக்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →