மகளிர்மணி

அவல் குழி பணியாரம்

அவலையும், அரிசியையும் தனித்தனியாக ஊர வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பின்னர் முதலில் அரிசியை அரைக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

அவல்  300 கிராம்
பச்சரிசி 400 கிராம்
வெல்லம் 200 கிராம்
ஏலக்காய் 5
நெய் தேவையான அளவு

செய்முறை:

அவலையும், அரிசியையும் தனித்தனியாக ஊர வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பின்னர் முதலில் அரிசியை அரைக்க வேண்டும். பாதி அரைபட்டதும் அவலையும் போட்டு நைசாக அரைத்து அதிலேயே வெல்லத்தையும் ஏலக்காயையும் போட்டு  அரைத்து  தோசை மாவு பக்குவம் ஆனதும் பணியாரக் கல்லில் நெய்விட்டு குழிகளில் விட்டு எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT