மஞ்சள் தூள் சருமத்துக்குப் பாதுகாப்பானது. இதை இலுப்பை எண்ணெயில் கலந்து சேற்றுப் புண்ணில் தடவி வர, சீக்கிரமே குணமாகும். பித்த வெடிப்புகள் குணமாக, மாமரப் பிசினையும் தொடர்ந்து தடவி வர வேண்டும்.
மஞ்சளைச் சுட்டுப் புகையை நுகர நீர்க்கோவை, நீர் ஏற்றம், முக்கடைப்பு உள்ளிட்டவை குணமாகும்.